பாலஸ்தியர் தனியார் அடுக்குமாடி வீட்டில் வியாழக்கிழமை (மார்ச் 12) தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாரும் காயம் அடையவில்லை.
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1981ஆம் ஆண்டு கொள்ளைக் கும்பலால் ஒரு கிராமத்தில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21ஆம் தேதி ...
“நான்தான் சட்ட அமலாக்கம், ராணுவத்தை வழி நடத்தினேன். உங்களைப் பாதுகாப்பதாகக் கூறினேன். இவை எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு, ...
கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தீ மூண்டதற்கான காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. மாலை 6.00 மணியளவில் உதவி கேட்டு ...
ஹிப் ஹாப் (Hip Hop), பாப்பிங் (Popping), லாக்கிங் (Locking), பிரேக்கிங் (Breaking) போன்ற நடன பாணிகளில் தோராயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இசையின் துடிப்பிற்கும் தாளத்திற்கும் ஏற்றவாறு போட்டியாளர்கள் ...
டைனோசர் காலடித்தடங்கள் பதிந்துள்ள இந்தப் பாறையை 20 ஆண்டு காலமாக யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை. பிறகு பாறை இருந்த பள்ளி, ஆன்டனி ரொமிலியோ எனும் பழவூற்றியலாளரைச் (paleontologist) சோதனையிடுமாறு ...
உச்சநீதிமன்ற ஆணையராக மூத்த வழக்கறிஞர் சுஷில் சுகுமாரன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாங்கி விமான நிலையத்தின் இணைப்புப் பேருந்தை வழிமறித்து உதைத்ததாகக் கூறப்படும் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொகுதி எல்லைகள் மாற்றம் குறித்து மற்ற சிறிய எதிர்க்கட்சிகளும் அதிருப்தி தெரிவித்தன. ஆனால், மாற்றம் செய்யப்பட்டுள்ள தொகுதி ...
புதிய விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் (CSP), 2013ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையே உருவான அத்தகைய பங்காளித்துவத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 2023ஆம் ஆண்டு கையெழுத்தான ...
இதேபோல், ஸ்டார்லிங்க்குக்கும் இந்தியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்த்தி ஏர்டெல்லுக்கும் இடையே ...
Some results have been hidden because they may be inaccessible to you
Show inaccessible results